ஆன்மீகம் பற்றிய தகவல்கள்

நெல்லியின் தெய்வீக மகிமை

›

ஆன்மீகம் பற்றிய தகவல்கள் - aanmeegam in tamil

›
கல்விச் செல்வத்தை வழங்கும் ஸ்ரீஹயக்ரீவர் - aanmeeg... ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி - aanmeegam 13 16 வகையான லிங்க வழிபாடு தரும் பயன்கள்...

வளமும், நலமும் தரும் ஆன்மீகம்

›
தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள் - aanmeegam tamil 1 அபிஷேகப் பொருள்களும், அவற்றின் பலன்களும் - aanmeegam tamil 2 ...
Home
View web version

வளமும் நலமும் தரும் ஆன்மீகத் தகவல்கள்

  • கல்விச் செல்வத்தை வழங்கும் ஸ்ரீஹயக்ரீவர் - aanmeeg...
  • ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி - aanmeegam 13
  • 16 வகையான லிங்க வழிபாடு தரும் பயன்கள் - aanmeegam ...
  • கலசம் வைத்து பூஜிப்பது ஏன்? - aanmeegam tamil 11
  • கையில் காப்பு கயிறு காட்டுவதால் பயன் - aanmeegam ...
  • வாழ்வில் வளம் தரும் விநாயகர் - aanmeegam tamil 9
  • பித்ருக்களை எதற்காக வழிபட வேண்டும்? - aanmeegam ta...
  • ஹோமங்களும் அதன் பயன்களும் - aanmeegam tamil 7
  • சாம்பிராணி புகை தரும் நல்ல பலன்கள் - aanmeegam tam...
  • அட்சய திருதியை என்றால் என்ன? - aanmeegam tamil 5
  • பசுவில் உள்ள தெய்வங்கள் - aanmeegam tamil 4
  • தீபம் ஏற்றுவதனால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள் - aan...
  • தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்...
  • அபிஷேகப் பொருள்களும், அவற்றின் பலன்களும் - Anmeega...
அபிஷேகப் பொருள்களும், அவற்றின் பலன்களும்

இறைவனுக்கு நாம் அபிஷேகங்கள் செய்வதன் மூலம் எல்லா செல்வங்களும் பெற்று வளமான வாழ்வு வாழலாம். இறைவனுக்கு நாம் எந்த பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோமோ, அதற்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். அபிஷேக பொருட்களும், அதற்கான பலன்களும் பின்வருமாறு...

இது பற்றிய தகவல்களை முழுவதும் படிக்க இங்கே click செய்யுங்கள்.


பசுவில் உள்ள தெய்வங்கள்

பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. கோபூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும்.

பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.

பிரம்மதேவன் பசுவைப் படைத்தவுடன் அதன் ஒவ்வொரு உறுப்புகளிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் இடம் அளித்தார். ஆனால் லட்சுமி தேவி காலம் தாழ்த்தி வந்து தான் வாசம் செய்யவும் பசுவிடம் இடம் கேட்டாள்.

அப்போது பசு லட்சுமிதேவியிடம்.....

இது பற்றிய தகவல்களை முழுவதும் படிக்க இங்கே click செய்யுங்கள்.

தெய்வங்களுக்கு உகந்த மற்றும் பூஜைக்கு ஏற்ற பூக்கள்

நாம் வழிபடும் தெய்வங்களுக்கு விருப்பமான மலர்களை கொண்டு பூஜித்தால் நிறைய நன்மைகள்  கிடைக்கும். சரியான பூக்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது கடவுள் அருள் முழுமையாக கிடைக்க வழி செய்கிறது. மலர்களை தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும் போது...

இது பற்றிய தகவல்களை முழுவதும் படிக்க இங்கே click செய்யுங்கள்.


தீபம் ஏற்றுவதனால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள்

காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால், நமது அன்றைய அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். மாலையில் தீபமேற்றினால், நமது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள். செல்வம் பெருகும்.

வீட்டில் அல்லது கோவிலில் தீபம் ஏற்றி, ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி தீபத்தை வைக்கவேண்டும். கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு ஆகிய திசைகளை நோக்கி தீபத்தை வைக்கலாம். தெற்கு திசை பார்த்து கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது. இதற்கான பலன்கள்...

இது பற்றிய தகவல்களை முழுவதும் படிக்க இங்கே click செய்யுங்கள்.

Pages

▼
Powered by Blogger.